மன்னாரில் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்ட மக்கள்
Sri Lanka Police
Mannar
Curfew
By Ashik
நாடளாவிய ரீதியில் தேர்தலுக்கு பின்னரான பாதுகாப்புக்கு என பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22) நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் முழுமையாக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது டன் உரிய அனுமதியின்றி நடமாடும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள்
வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகம் சுழிக்க வைக்கும் தொழில் என கண்டித்த தாயார்... பல நூறு கோடிகளுக்கு வாங்கிய முகேஷ் அம்பானி News Lankasri
Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் Manithan
The New Me என விவாகரத்திற்கு பின் ஜெயம் ரவி வெளியிட்ட புகைப்படம்... வேற என்ன பண்ணிருக்காரு தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US