இன அழிப்பின் சிந்தனையே குருந்தூர் மலையின் புத்தபகவான்!
இன அழிப்பின் சிந்தனை
இன அழிப்பின் சிந்தனையாகவே குருந்தூர் மலையில் புத்தபகவான் சிலையை நிறுவும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்று காட்டி, அங்கு சிங்களவர்களை குடியேற்றும் முயற்சியாகவே இது மேற்கொள்ளப்படுவதாகவும் நிர்மலநாதன் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
இதேவேளை கோட்டாகோகம போராட்டக்காரர்களின் கவனத்துக்கு ஏன், இன்னும் இந்த குருந்தூர் மலை விடயம் வரவில்லை என்றும் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில் விஸ்வமடுவில் மனநலம் குன்றிய ஒருவர், படையினரால் தாக்கப்பட்ட விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் தாயகத்தில் உருவாகும் பௌத்த விகாரை - நடந்தது என்ன?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

கனடாவில் பெண்ணை தேடி தினமும் கையில் வந்து கொட்டும் பணம்! இது பேரதிர்ஷ்டம்.. வெளியான புகைப்படம் News Lankasri

பவுண்டரி அடித்து மிரட்டிய வீரரை அசத்தலான கேட்ச் மூலம் வெளியேற்றிய தினேஷ் கார்த்திக்! வைரல் வீடியோ News Lankasri
நன்றி நவிலல்
திருமதி பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி
தொண்டைமானாறு, கொழும்பு, தெல்லிப்பழை, Wellington, New Zealand
28 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசரத்தினம் முருகதாஸ்
கோண்டாவில் மேற்கு, பிரான்ஸ், France, London, United Kingdom
28 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021