இன அழிப்பின் சிந்தனையே குருந்தூர் மலையின் புத்தபகவான்!
Sri Lanka Parliament
TNA
Charles Nirmalanathan
By Amal
இன அழிப்பின் சிந்தனை
இன அழிப்பின் சிந்தனையாகவே குருந்தூர் மலையில் புத்தபகவான் சிலையை நிறுவும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்று காட்டி, அங்கு சிங்களவர்களை குடியேற்றும் முயற்சியாகவே இது மேற்கொள்ளப்படுவதாகவும் நிர்மலநாதன் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
இதேவேளை கோட்டாகோகம போராட்டக்காரர்களின் கவனத்துக்கு ஏன், இன்னும் இந்த குருந்தூர் மலை விடயம் வரவில்லை என்றும் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில் விஸ்வமடுவில் மனநலம் குன்றிய ஒருவர், படையினரால் தாக்கப்பட்ட விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தமிழர் தாயகத்தில் உருவாகும் பௌத்த விகாரை - நடந்தது என்ன?
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 1 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US