”முள்ளிவாய்க்கால்” ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாளுமன்றில் கேள்வி (VIDEO)
parliment--budget-speech-
nirmalan
mullivaikaal
By Amal
”முள்ளிவாய்க்கால்” பகுதியில் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இது தொடர்பில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஊடகவியலாளரை போன்று காலி அல்லது மாத்தறையில் ஊடகவியலாளர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்டிருந்தால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்குமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் கண்துடைப்பாக தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 படையினர், பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.
Mr. Ramji Swamigal
4.7 192 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 1 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US