வெளிநாடொன்றில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி
Death
World
Papua New Guinea
By Sheron
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 6 கிராமங்கள் நீரில் மூழ்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பப்புவா நியூ கினியாவின் எங்க மாகாணத்தில் (Enga province) நிலச்சரிவு ஏற்பட்டது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பே மீட்பு படைக்கு மேலதிகமாக, , பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளை நடவடிக்கையில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US