இலங்கையில் தற்காலிகமாக இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறதா அதிகாரம்..! (Video)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள் அதிகரிக்குமாக இருந்தால் நிர்வாக அதிகாரம் தற்காலிகமாக சில காலத்திற்கு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குறிப்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 12 மணி நேரம் முன்

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri

ரஷ்ய எரிவாயு நிறுத்தப்பட்டதால் பல மில்லியன் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்: ஜேர்மன் மாகாணம் ஒன்றிலிருந்து ஒலிக்கும் குரல் News Lankasri

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri
