மேலதிக வேலை நேர கொடுப்பனவு குறைப்பு! இலங்கையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அரச மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை 15 வீதத்தால் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச செலவை முகாமைத்துவப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலின் கீழ் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் 15 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்தா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய சுகாதார காரியாலயங்கள் ஞாயிறு தினங்களில் மூடப்பட வேண்டுமெனவும், பாதுகாப்பு, சுத்திகரிப்பு போன்றவற்றுக்கான செலவை 10 வீதத்தால் குறைக்க வேண்டும் எனவும் நிறுவன தலைமை அதிகாரிகள் சுற்றுநிரூபம் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
