இணையம் வழியாக பண மோசடி - வெளிநாட்டு கும்பல் சுற்றிவளைப்பு
Sri Lanka Police
Money
Social Media
By Vethu
இணையம் வழியாக பணமோசடியில் ஈடுபட்ட சீன மற்றும் வியட்நாம் நாட்டினர் அடங்கிய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை பொத்தல பொலிஸ் பிரிவின் கொடகந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களான வெளிநாட்டினரிடமிருந்து கணினி, மடிக்கணினி மற்றும் 84 கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பண மோசடி
பூசா இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி பொலிஸ் அதிகாரிகள் குழுவைக் கொண்டு இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொத்தல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US