ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் சிக்கிய ஒருவர்
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Aanadhi
திஸ்ஸமகாராமை பிரதேசத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸமகாராம , கங்கசிரிபுர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
தங்காலை குற்றத் தடுப்பு பிரிவின் பொலிசாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதனை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை குற்றத் தடுப்புப் பிரிவு பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US