பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரின் வலையில் சிக்கிய நபர்
Cannabis
Police
Arrest
Kalutara
By Dilshan
பொத்துபிட்டிய பகுதியில் 63 கிலோ 20 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்றை நேற்று சோதனைக்கு உட்படுத்திய போது அந்த வானிலிருந்து 63 கிலோ 20 கிராம் கேரள கஞ்சா கைப்பபற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 7 இலட்சத்திற்கும் அதிகமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாக்களின் பெறுமதி சுமார் 2 கோடிக்கும் மேல் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US