பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரின் வலையில் சிக்கிய நபர்
Cannabis
Police
Arrest
Kalutara
By Dilshan
பொத்துபிட்டிய பகுதியில் 63 கிலோ 20 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்றை நேற்று சோதனைக்கு உட்படுத்திய போது அந்த வானிலிருந்து 63 கிலோ 20 கிராம் கேரள கஞ்சா கைப்பபற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 7 இலட்சத்திற்கும் அதிகமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாக்களின் பெறுமதி சுமார் 2 கோடிக்கும் மேல் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US