நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்
Covid
Death
Infection
Government Information Department
By Dilshan
நாட்டில் மேலும் 13 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் 15,112 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.
இதேவேளை நாட்டில் மேலும் 580 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 590,651 ஆக இருந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 591,231 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 176 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US