சனிக்கிழமை நுகேகொடையில் ஆரம்பமாகும் மற்றுமொரு போராட்டம்
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka Anti-Govt Protest
By Benat
காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தின் ஒரு கட்டமாக, போராட்டக்காரர்கள் நுகேகொடையில் சனிக்கிழமை (6) பொது பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
அரசாங்க அடக்குமுறை, அவசரகால நிலை மற்றும் பல காரணங்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரின் உத்தரவு

நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கை மையமாக வைத்து இந்த பேரணி நடைபெறவுள்ளது.
தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம், சிவில் அமைப்புகள் மற்றும் பல தரப்பினரும் இந்த பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஏற்கனவே காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களின், கூடாரங்களை நாளை
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அகற்றுமாறு போலிஸ் தரப்பு உத்தரவிட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US