போர் குற்றங்களை மூடி மறைக்க முயலும் என்.பி.பி அரசாங்கம்
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தமிழ் மக்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்ததாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் போராட்ட வீரர்களை காட்டிகொடுத்தும், போராட்ட நுணுக்கங்களை இலங்கை இராணுவத்திடம் பகிர்ந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கெதிராக போர் குற்ற விசாரணைகளை கனடா மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகள் வெளிக்கொண்டுவர ஆரம்பித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் என்.பி.பி அரசாங்கம் வெளியுலகுக்கு இலங்கையில் இடம்பெற்ற போர்குற்ற மீறல்களை புறக்கணிப்பதாகவும், அதனை மூடி மறைக்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
