தபால் திணைக்களத்தினால் வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
Local government Election
Sri lanka Post
By Aanadhi
வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின் வாக்குகளைப் பதிந்துள்ள முகவரியில் உள்ள உரிய தபால் திணைக்களத்தில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் அட்டைகள்
இந்தநிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி வரை குறித்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகளை தபால் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது.

எனினும் 29ஆம் திகதிக்குள்ளாக தங்களது வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், தாம் வாக்குகளை பதிவு செய்துள்ள முகவரிக்கு உரித்தான தபால் நிலையங்களில் அவற்றை நேரடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US