அநுரவிற்கு ஆதரவாக வடகிழக்கில் வீசும் அலை : கஜேந்திரகுமார் ஆதங்கம்
அநுரகுமார திஸாநாக்கவிற்கு ஆதரவான அலை தெற்கிலே வீசுகின்ற நிலையில் அது வடக்கு கிழக்கிலும் வீசப் போகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி செயற்ப்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று (02) இடம்பெற்ற நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலே வடக்கு கிழக்கில் அநுரகுமார வெற்றி பெறப்போவதில்லை.
எனினும், அநுரவிற்கு ஆதரவு வடக்கு கிழக்கில் உள்ளதாக ஒரு போலிப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறான போலி ஒற்றுமையைக்காட்டி வாக்குகளை பெறுவதற்கு திட்டமிட்டு செய்யப்படும் செயல் இது.
மேலும், அநுரகுமார- ஜேவிபி என்ற கட்டமைப்பு இந்தியாவிற்கும் மேற்கிற்கும் உகந்தது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
