அநுரவிற்கு ஆதரவாக வடகிழக்கில் வீசும் அலை : கஜேந்திரகுமார் ஆதங்கம்
அநுரகுமார திஸாநாக்கவிற்கு ஆதரவான அலை தெற்கிலே வீசுகின்ற நிலையில் அது வடக்கு கிழக்கிலும் வீசப் போகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி செயற்ப்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று (02) இடம்பெற்ற நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலே வடக்கு கிழக்கில் அநுரகுமார வெற்றி பெறப்போவதில்லை.
எனினும், அநுரவிற்கு ஆதரவு வடக்கு கிழக்கில் உள்ளதாக ஒரு போலிப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறான போலி ஒற்றுமையைக்காட்டி வாக்குகளை பெறுவதற்கு திட்டமிட்டு செய்யப்படும் செயல் இது.
மேலும், அநுரகுமார- ஜேவிபி என்ற கட்டமைப்பு இந்தியாவிற்கும் மேற்கிற்கும் உகந்தது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
