இரண்டரை வருடங்களுக்கு தேர்தல் இல்லை! வெளியான முக்கிய அறிவிப்பு
Manusha Nanayakkara
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
Sri Lanka Government
By Sivaa Mayuri
எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம் நிரந்தரமாக தொடரும் எனவும் அதன் பின்னரே மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“உலகம் கோரும் அரசியல் ஸ்திரத்தன்மை இன்று நாட்டின் நாடாளுமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையான அரசாங்கம் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நிரந்தரமாக செயல்படும்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின், தேர்தல் நடத்தப்படும்.
நாடு ஸ்திரமாக இல்லாவிட்டால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. இப்போது
அரசாங்கம் ஸ்திரமாக உள்ளது. எனவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.”என கூறியுள்ளார்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US