இவ்வருட புத்தாண்டு அவ்வளவு தான்! மக்கள் ஆதங்கம்
People
Economy
Tamil Sinhala New Year
By Mayuri
இவ்வருடத்திற்கான புத்தாண்டை கொண்டாட முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், எரிபொருள், எரிவாயு, பால்மா உள்ளிட்ட சில பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நிலையில் நாளைய தினம் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாட உள்ள மக்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே புத்தாண்டு கொண்டாட முடியாத நிலையில் உள்ள தமது ஆதங்கத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US