சீனி உற்பத்தியை அதிகரிக்க புதிய சீனி தொழிற்சாலை: இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
Parliament
Suger
Janaka Vakumpura
By Kanamirtha
வெலிஓயா பிரதேசத்தில் புதிய சீனி தொழிற்சாலை ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புற(Janaka Vakumpura) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தமது அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனி விலையைக் குறைந்த அளவில் பேணி, நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் கந்தளாய் சீனி தொழிற்சாலையின் பணிகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புற தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US