சீனி உற்பத்தியை அதிகரிக்க புதிய சீனி தொழிற்சாலை: இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
Parliament
Suger
Janaka Vakumpura
By Kanamirtha
வெலிஓயா பிரதேசத்தில் புதிய சீனி தொழிற்சாலை ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புற(Janaka Vakumpura) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தமது அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனி விலையைக் குறைந்த அளவில் பேணி, நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் கந்தளாய் சீனி தொழிற்சாலையின் பணிகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புற தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US