சீனி உற்பத்தியை அதிகரிக்க புதிய சீனி தொழிற்சாலை: இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
வெலிஓயா பிரதேசத்தில் புதிய சீனி தொழிற்சாலை ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புற(Janaka Vakumpura) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தமது அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனி விலையைக் குறைந்த அளவில் பேணி, நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் கந்தளாய் சீனி தொழிற்சாலையின் பணிகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புற தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022