புதிய அரசியலமைப்பு:முதற்கட்ட பணி புதன்கிழமை ஆரம்பம்
Sri Lanka Constitutional
Bimal Rathnayake
Harini Amarasuriya
NPP Government
By Shrikanth
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை தொடர்பாக சட்ட அறிஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட முதற்கட்ட கலந்துரையாடல் புதன்கிழமை கொழும்பில் நடைபெற உள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் இதற்காக அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் பல அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு உருவாக்க செயல்முறை தொடர்பான சிறப்பு உள்ளக கலந்துரையாடலாக இது நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Mrs. M. Angaleeswari
4.9 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US