யாழ்.நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Erimalai
யாழ் (Jaffna) வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று (15) அதிகாலை 03 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது
அண்மைக்காலமாக கடல் நிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பல அனர்த்தங்கள் தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது
பௌத்த சமயத்தினை தாங்கிய அம்சங்கள்
இந்நிலையில், குறித்த மர்ம வீடானது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது
மேலும், கரை ஒதுங்கிய மர்ம வீட்டினை பார்வையிடுவதற்கு பல மக்கள் சென்ற வண்ணமுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.6 93 Reviews

Mr. Vel Shankar
4.8 23 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 12 Reviews

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US