அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பறந்த உளவு பலூன் - பரபரப்பு சம்பவம்
கனடாவில், வானில் மர்ம பலூன் ஒன்று பறப்பதை உளவு பார்க்கும் பலூனை கனடா மற்றும் அமெரிக்க வான்வெளி பாதுகாப்பு அமைப்பொன்று கவனித்து வருவதாக கனடா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வானில் உயரத்தில் பறக்கும் மர்ம பலூன் ஒன்றைத் தாங்கள் கண்டுள்ளதாக கனடா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உளவு பார்க்கும் பலூன்
ஏற்கனவே சீன உளவு பார்க்கும் பலூன் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது கனடாவும் அவ்வாறான பலூனைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பலூனை கனடா மற்றும் அமெரிக்க வான்வெளி பாதுகாப்பு அமைப்பான NORAD கண்காணித்து வருவதாக கனடா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கனடா மக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும், கனடா வான்வெளியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam