தமிழீழ விடுதலையே எனது இலட்சியம்! வைகோ (VIDEO)
தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக நான் பட்ட பாடுகளை எழுதக்கூடிய வாய்ப்பொன்று ஏற்பட்டால் அதனை நான் எழுத தயங்கமாட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டுமானால் அது தமிழீழமாகவே இருக்க வேண்டும்.எனவே இளைஞர்கள் அதிகளவு வரலாறு பற்றிய புராதன அரசியலினை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
சென்னை எழும்பூர் தாயகத்தில் ,தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை போராட்டத்தில் போராடிய தமிழ்ப்பெண்கள் தொடர்பில் “தமிழ்பெண் பொதுவெளி : தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்” எனும் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri