இந்தியாவில் பெண்ணொருவரிடம் மிக மோசமாக நடந்துகொண்ட நபர்கள்.. வெளியான காணொளி
India
World
Social Media
By Sajithra
இந்தியாவின் முசாபர்நகர் மாவட்டத்தில், நிதி வங்கி ஊழியர் ஒருவர் தனது முஸ்லிம் பெண் சக ஊழியரின் மகளுடன் தவணை வசூலிக்க சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த பெண் அணிந்திருந்த ஆடையை சிலர் கழற்றி மிக மோசமாக தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் பதிவாகிய காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
यूपी : मुजफ्फरनगर जिले में फाइनेंस बैंककर्मी सचिन अपनी मुस्लिम महिला सहकर्मी की बेटी के साथ किश्त लेने के लिए पहुंचा। एक जगह कुछ लोगों ने युवती का बुर्का उतरवाया और मारपीट की। 6 आरोपी सरताज, शादाब, उमर, अर्श, शोएब, शमी गिरफ्तार !! pic.twitter.com/Ck2B0jmHPw
— Sachin Gupta (@SachinGuptaUP) April 13, 2025
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US