நீதிபதி சரவணராஜா வெளியேறியிருக்காவிட்டால் பெரும் ஆபத்து நிகழ்ந்திருக்கும் : அம்பலமான தகவல்(Video)

Sri Lanka Police Mullaitivu T saravanaraja Ministry of justice Sri lanka
By Benat Oct 02, 2023 12:28 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருந்தது. இந்த அச்சுறுத்தலில் இருந்து அவர் மீள்வது கடினம். இன்னும் சிறிது நாள் சென்றிருந்தால் அவரது உடல் வீதியில் கிடந்திருக்கும். எனவே அவர் முந்திக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்  என்றே நான் கூறுவேன் என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா புகலிடம் கோரி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்பது முற்றிலும் பொய்யானது.

அரசாங்கம் எடுக்கவுள்ள விபரீத முடிவு: தலைகீழாக மாறப் போகும் டொலரின் பெறுமதி(Video)

அரசாங்கம் எடுக்கவுள்ள விபரீத முடிவு: தலைகீழாக மாறப் போகும் டொலரின் பெறுமதி(Video)

நீதிபதிக்கு இருந்த மிகப்பெரிய அச்சுறுத்தல்

புகலிடம் கோருவதற்கு அவர் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி அல்ல. அவர் மாவட்ட நீதிபதி. மதிப்பிற்குரிய ஒருவர். இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்.  அடுத்த வருடம் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைக்க பட்டியலில் அவரது பெயர் இருக்கின்றது. சம்பளம் மிக அதிகரிக்கும்.  

இலங்கையில் கௌரவம் மிக்க பதவி அவருடையது. அவர் நினைத்தால் அரசியல்வாதியையும் கூட சட்டத்தின் முன்பு அடிபணிய வைக்க முடியும்.

நீதிபதி சரவணராஜா வெளியேறியிருக்காவிட்டால் பெரும் ஆபத்து நிகழ்ந்திருக்கும் : அம்பலமான தகவல்(Video) | Mullaitivu Judge Saravanarajah Has Resigned

அவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டோ, நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறையிட்டோ, சட்டத்தரணிகள் சங்கத்தில் முறையிட்டாலோ இதற்கு பரிகாரம் கிடைக்காது. ஏனென்றால் நீதிபதியை பின்தொடர்வது ஆயுத தரப்பினர்.

நிம்மதியாக அவரால் தூங்க முடிந்திருக்காது. எனது பார்வையில் நான் கூறுகின்றேன். நிம்மதியாக அவர் தூங்க முடியாது. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக, இந்த குருந்தூர் மலை தீர்ப்பிற்கு பின்னர் அவர் நிம்மதியை இழந்திருப்பார்.

அவர் நிச்சயமாக மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார். அதனால் தான் அவர் நாட்டை விட்டுச் சென்றிருக்கின்றார் என நான் பாரக்கின்றேன்.

வெளிப்படையாக இவற்றை சொல்ல முடியாவிட்டாலும், மிகப்பெரிய அச்சுறுத்தல் அவருக்கு இருந்தது. இந்த அச்சுறுத்தலில் இருந்து அவர் மீள்வது கடினம்.

விடுதலைப் புலிகளின் புலம்பெயர் வலையமைப்பிற்கு பணம் செலுத்தும் இலங்கையர்கள் : கெமுனு விஜயரட்ண

விடுதலைப் புலிகளின் புலம்பெயர் வலையமைப்பிற்கு பணம் செலுத்தும் இலங்கையர்கள் : கெமுனு விஜயரட்ண

இன்னும் சிறிது நாள் சென்றிருந்தால் அவரது உடல் வீதியில் கிடந்திருக்கும். எனவே அவர் முந்திக் கொண்டுள்ளார் என்றே நான் பார்க்கின்றேன்.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து ஒரு நீதிபதி வெளியேறிச் சென்றிருக்கின்றார்.

ஆனால் எதிர்காலத்தில் இந்த விடயம் இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய அலையை ஏற்படுத்தப் போகின்றது. சர்வதேசத்தில் இருந்து மிகப் பெரிய அதிர்வலைகளை இலங்கைக்கு எதிராக தோற்றுவிக்க வாய்ப்பிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.  

டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: பிறப்பிக்கப்பட்டது உத்தரவு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: பிறப்பிக்கப்பட்டது உத்தரவு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US