குரங்குகள் தொடர்பில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பு
Sri Lanka
Coconut price
By Kamal
நாட்டில், குரங்குகளால் ஏற்படும் தென்னை பயிர்களின் அழிவை நிவர்த்தி செய்யும் நோக்கில், அரசாங்கம், முதல் தடவையாக குரங்குகளின் தொகை கணக்கெடுப்பை நடத்த உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த முயற்சியுடன், 2025,பெப்ரவரி 15 அல்லது 22 ஆம் திகதிகளில் இந்த கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட தேங்காய்கள்
குரங்குகள் காரணமாக, 2024 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான தேங்காய்கள் அழிக்கப்பட்டதாகவும், இது நாட்டின் பொருளாதாரத்தை கணிசமாக பாதித்ததாகவும் சமீபத்திய அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

குரங்குகளின் எண்ணிக்கையை நிர்வகிப்பதையும், தேங்காய் உற்பத்தியில் அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US