குரங்குகள் தொடர்பில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பு
Sri Lanka
Coconut price
By Kamal
நாட்டில், குரங்குகளால் ஏற்படும் தென்னை பயிர்களின் அழிவை நிவர்த்தி செய்யும் நோக்கில், அரசாங்கம், முதல் தடவையாக குரங்குகளின் தொகை கணக்கெடுப்பை நடத்த உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த முயற்சியுடன், 2025,பெப்ரவரி 15 அல்லது 22 ஆம் திகதிகளில் இந்த கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட தேங்காய்கள்
குரங்குகள் காரணமாக, 2024 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான தேங்காய்கள் அழிக்கப்பட்டதாகவும், இது நாட்டின் பொருளாதாரத்தை கணிசமாக பாதித்ததாகவும் சமீபத்திய அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
குரங்குகளின் எண்ணிக்கையை நிர்வகிப்பதையும், தேங்காய் உற்பத்தியில் அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
தனது 2 பெண் குழந்தைகளை முதன்முறையாக கையில் வாங்கிய தருணம்.. பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ Cineulagam
ஒளியின் வேகத்தில் ஏவுகணைகளைத் தாக்கி உருக்கும் புதிய ஆயுதம்... அமெரிக்க இராணுவம் அசத்தல் News Lankasri
சிட்டியும், ரோஹினியும் சேர்ந்து போடும் அடுத்த திட்டம், இந்தமுறை சிக்கப்போவது யார்?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
நீ நான் காதல் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகை.. இனிமே இந்த நடிகை தானா, போட்டோவுடன் இதோ Cineulagam
உக்ரைனுக்கு எதிராக போரிட்ட மொத்த வடகொரிய வீரர்களும் என்ன ஆனார்கள்... வெளிவரும் புதிய தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US