எங்களது போராட்டம் பதவிக்காகவும் பணத்திற்காகவும் இல்லை - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்
Missing Persons
Sri Lankan Tamils
By Theepan
எங்களது போராட்டம் பதவிக்காகவும் பணத்திற்காகவும் இல்லை என வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் கலந்துரையாடலும் ஊடக சந்திப்பும் யாழ். கொடிகாமத்தில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் சங்கத்தில் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசா தலைமையில் முன்னெக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US