கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்
Bandaranaike International Airport
Manusha Nanayakkara
Sri Lanka
By Benat
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை இன்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் அளித்துள்ள உறுதிமொழி

ஹோப் கேட்வே என்று பெயரிடப்பட்ட இந்த விசேட நுழைவாயில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப்பணியக அதிகாரிகளால் விமான நிலையத்தில் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாது என புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 23 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US