மனுஷ நாணயக்காரவுக்கு ரணிலால் வழங்கப்பட்ட முக்கிய பதவி
Manusha Nanayakkara
Ranil Wickremesinghe
Ministry of Foreign Affairs - sri lanka
By Dharu
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி மனுஷ நாணயக்காரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்கு
அதற்கான கடிதத்தையும் ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார்.
அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் மனுஷ நாணயக்கார தனது அமைச்சுப் பதவியை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US