நீதிபதி மஞ்சுள திலகரத்ன மேல் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்
Colombo
Western Province
By Amal
நீதிபதி ஆதித்ய படபெடிகே மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவை சிவில் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்ததாகவும் நீதித்துறை சேவை ஆணையகம் அறிவித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள்
அதேநேரம், லங்கா ஜயரத்ன மற்றும் இந்திக கலிங்கவன்ச ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 18 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

Mr. Vel Shankar
4.7 28 Reviews

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US