நியூசிலாந்தில் நபரொருவர் சுட்டுக்கொலை!
நியூசிலாந்தில் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று அதிகாலை(8) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் நான்கு ஆண்டுகளாக தனது மூன்று பிள்ளைகளுடன், தலைமறைவாக இருந்து வந்த கொள்ளை சம்பவங்களின் குற்றவாளியே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வழக்கு
குறித்த நபர் இன்று அதிகாலை நடந்த ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் ஒன்றின்போது, பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலின்போதே கொல்லப்பட்டார்.
எனினும், சம்பவ நேரம் அவருடன் இருந்த ஒரு பிள்ளைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதன்போது அந்த பிள்ளையை தமது பொறுப்பில் எடுத்த பொலிஸார், ஏனைய இரண்டு பிள்ளைகளையும் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் குறித்த நபர் தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நியூசிலாந்தின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
