பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
Cannabis
Police
Arrest
Point petro
By Independent Writer
யாழ். பருத்தித்துறை கடல் வழியாகக் கஞ்சா கடத்திய ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை கடலில் சந்தேகத்திற்கிடமான படகொன்று வருவதை அவதானித்த கடற்படையினர் அந்தப் படகினை சுற்றிவளைத்தனர்.
அந்தப் படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 150 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடற்படையினர் மேற்கொண்ட பின்னர், குறித்த சந்தேக நபரையும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினையும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US