பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
Cannabis
Police
Arrest
Point petro
By Independent Writer
யாழ். பருத்தித்துறை கடல் வழியாகக் கஞ்சா கடத்திய ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை கடலில் சந்தேகத்திற்கிடமான படகொன்று வருவதை அவதானித்த கடற்படையினர் அந்தப் படகினை சுற்றிவளைத்தனர்.
அந்தப் படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 150 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடற்படையினர் மேற்கொண்ட பின்னர், குறித்த சந்தேக நபரையும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினையும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 238 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US