மம்தா பானர்ஜியின் வெற்றி ஈழத்தமிழர்களிற்கு கூறும் செய்தி
பூகோள அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில் தற்போது இருக்கின்ற தமிழ் இனம் தமிழ்த் தேசியத்தைத் தாங்கி நிறுத்துகின்ற பொறுப்பில் இருந்து விலகியிருக்கின்றதா?
மேற்கு வங்க தேர்தலின் பின்னர் உலகிற்கும் போராடக் கூடிய இனங்களுக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகின்ற செய்தி என்ன? என்பது தொடர்பில் தெளிவாக விளக்குகிறார் பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திவாகரன்.
தற்போது இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் எவரிடமும் தேசிய வாதச் சிந்தனை இருந்ததே கிடையாது, மாறாக வெறும் வாக்கு வங்கி அரசியலே காணப்படுகின்றது என திவாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri