மம்தா பானர்ஜியின் வெற்றி ஈழத்தமிழர்களிற்கு கூறும் செய்தி
பூகோள அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில் தற்போது இருக்கின்ற தமிழ் இனம் தமிழ்த் தேசியத்தைத் தாங்கி நிறுத்துகின்ற பொறுப்பில் இருந்து விலகியிருக்கின்றதா?
மேற்கு வங்க தேர்தலின் பின்னர் உலகிற்கும் போராடக் கூடிய இனங்களுக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகின்ற செய்தி என்ன? என்பது தொடர்பில் தெளிவாக விளக்குகிறார் பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திவாகரன்.
தற்போது இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் எவரிடமும் தேசிய வாதச் சிந்தனை இருந்ததே கிடையாது, மாறாக வெறும் வாக்கு வங்கி அரசியலே காணப்படுகின்றது என திவாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan