தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிதிநிதித்துவம் செய்யும் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்படாது
எவ்வாறெனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி நாடாளுமன்றை கலைக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரஷ்ய எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள் : முன்னாள் படைவீரர் பரபரப்பு தகவல்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
