துவாரகா விவகாரத்தில் பின்வாங்கிய இந்திய புலனாய்வு பிரிவு (Video)
துவாரகா உயிருடன் இருக்கின்றார் என்ற விடயம் இந்திய பாதுகாப்பு படைக்கும், புலனாய்வு துறைக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு ரீதியாக பாரதூரமான விடயமாக தான் இது இருந்திருக்க வேண்டும்.ஏனெனில் நீண்ட காலமாக இலங்கை அரசிற்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தப்பட்ட விடயமாக காணப்பட்டது.
துவாரகா விவகாரத்தில் இந்திய புலனாய்வு பிரிவு பின்வாங்க இரண்டு காரணங்கள் பிரதானமாக இருக்கலாம், ஒன்று துவராக தொடர்பில் வெளியான காணொளி போலியென அவர்களுக்கு தெரிந்திருக்கலாம், இரண்டாவது இதன் பின்னணியில் அவர்களே கூட இருக்கலாம் என கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
