வைத்தியசாலை கைக்குண்டு அரசியல்வாதி வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதா? செய்திகளின் தொகுப்பு
Investigation
Colombo
Bomb
Arrest
By Mayuri
கொழும்பு - நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள முன்னணி வைத்தியசாலையின் மலசலகூடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு, அரசியல்வாதியொருவரின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது என கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் சாட்சியளித்துள்ளார்.
கொழும்பு - 7 பகுதியிலுள்ள அமைச்சர்களுக்கான உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திலிருந்து இந்த கைக்குண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US