உலக தமிழ் அமைப்பு தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள முக்கிய கடிதம்
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கான நீதியும் தீர்வும் கிடைக்கும் வகையிலும், முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அதற்கு நீதி வேண்டி பல்வேறு நாடுகளிலும் கூட நடாத்தப்படும் போராட்டங்களை நினைவுபடுத்தியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டுமொரு வலிமையான தீர்மானத்தை நிறைவேற்றுமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் உலக தமிழ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக தலைமையிலான அரசாங்கத்திடம் உலக தமிழ் அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறது.
குறிப்பாக, தற்போது தமிழகத்தில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையிலும், சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி உலக தமிழ் அமைப்பினர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,


அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல் Cineulagam