இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருகின்றது
Frontline Socialist Party
By Kamal
இலங்கை, இந்தியாவின் காலணியாக மாறி வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜாகொட இந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் ஊடாக இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல்வேறு துறைகள் ஒவ்வொன்றாக இந்தியாவின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருள் கொள்வனவு தொடர்பிலும் இந்தியாவின் வர்த்தக நோக்கங்களை இந்த அரசாங்கம் நிறைவேற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US