கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை
Sri Lankan Tamils
Kilinochchi
Sri Lankan Peoples
By Yathu
ஈழத் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு நீதி கோரி ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதத்துக்கான கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கை இன்று (24.08.2025) நடைபெற்றுள்ளது.
நீதி கோரி..
ஈழத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் செம்மணி மனித புதைகுழி ஆகியவற்றுக்கு நீதி கோரி தாயகச் செயலணி என்ற அமைப்பின் ஊடாக நேற்று யாழ்ப்பாணம் செம்மணியில் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி வரை குறித்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US