திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமண தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்
Gampaha
Sri Lanka Police Investigation
Accident
By Dhayani
கடுவெல, கொத்தலாவல பிரதேசத்தில் திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதியினர் இருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
புதுமண தம்பதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் வான் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் புதுமணத் தம்பதிகள் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கடுவெல நகரசபைக்கு அருகில், நேற்று (1) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பதியின் நிலைமை கவலைக்கிடம்
இந்த விபத்தின் போது மணமகனும், மணமகளும் வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தம்பதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US