உடன் நடைமுறைக்குவரும் வகையில் மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பகுதி - செய்திகளின் தொகுப்பு (Video)
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA)விஐபி முனையம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொதுமக்கள் பயணம் செய்யாத வகையில் மூடப்பட்டுள்ளது.
உயரதிகாரிகள் மாத்திரமே விமான நிலையத்தின் விஐபி பகுதியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி (Maj.Gen.(Retd.)G.A. Chandrasiri)தெரிவித்தார்.
பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண நபர்கள் மற்றும் நண்பர்கள் முனையத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,