அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகும் கருணா! அம்பலமான தகவல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடனும் அனைத்து தமிழ் கட்சிகளுடனும் நாங்கள் பேசத் தயார். எங்களது நோக்கம் தமிழ் தலைவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதே என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்திக்க நான் தயாராக இருக்கின்றேன். நான் மதிப்பவர்களில் அவரும் ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,