மட்டக்களப்பு - கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகம்
மட்டக்களப்பில்(Batticaloa) - கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இலங்கையில் முதல் முதலாக தமிழில் வேதங்கள் ஓதி இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள 21 கங்கை முதலான தீர்தங்களை கொண்டு கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றுள்ளது.
திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் பல இலங்கை இந்தியாவின் ஆதீனங்களின் சந்நியாசிகள் ஒன்றிணைந்து குறித்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது நேற்று(20) இடம்பெற்றுள்ளது.
கும்பாபிஷேக பெருவிழா
இந்த ஆலயத்தின் கும்பாபிஷேசத்திற்காக இந்தியாவின் கங்கை முதலான 12 புனித தீர்தங்களும் இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம் பாலாவி முதலான 9 புனித தீர்தங்கள் கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாட்டின் பின்னர் 21 கலசங்கள் மற்றும் 108 முளைப்பாரிகள் பெண்களால் சிறப்பு பிராத்தனையுடன் மதுரை அருள்மிகு சிறி மீனாட்சி அம்மன் ஆலய தெய்வ நெறிகளக தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமி, திருவண்ணாமலை சடைச்சசாமி ஆச்சிரம 5 ஆவது மடாதிபதி தவத்திரு திருப்பாத சுவாமிகள்,
திருநெல்வேலி ஸ்ரீமத் பரசமய கோளறிநாத 38 ஆவது ஆதீன சன்னிதான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பீடம் புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், இந்தியா அகில பாரதீய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதசந்த ஆனந்த ஆச்சாரியார். திருவண்ணாமலை சடைச்சசாமிகள், ஆச்சிரம தவத்திரு நிர்மாலானந்தர் சுவாமிகளை கடந்த செவ்வாய்க்கிழமை (17) திருச்செந்தூர் முருகன் ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, தீர்தங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு நேற்று முன்தினம்(19) எண்ணெய் சாத்தல் இடம்பெற்றதுடன் யாகசாலையில் நான்கு கால பூஜை தமிழில் தேவங்கள் ஓதி யாகம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று(20) காலையில் இந்தியாவில் இருந்து வந்த சந்நியாசிகள் ஆதினங்களின் மடாதிபதிகள் இலங்கையிலுள்ள சந்நியாசிகள், கலந்துகொண்டு இலங்கையில் முதல் முதலாக சந்நியாசிகளால் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் (கும்பாபிஷேகம்) ஆயிக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
![சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளர்](https://cdn.ibcstack.com/article/34f449fb-fca1-40c5-96d3-44cd9298eee1/24-6680ba7ab120f-md.webp)
சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளர் 17 மணி நேரம் முன்
![விஜய்- சங்கீதா பிரிவை சாதகமாக பயன்படுத்திய த்ரிஷா.. மொத்த உண்மையையும் புட்டு புட்டு வைத்த சுசித்ரா](https://cdn.ibcstack.com/article/5774eaa7-7104-4438-99ff-b78dbf99c339/24-6680faeb80b18-sm.webp)
விஜய்- சங்கீதா பிரிவை சாதகமாக பயன்படுத்திய த்ரிஷா.. மொத்த உண்மையையும் புட்டு புட்டு வைத்த சுசித்ரா Manithan
![படிச்ச முட்டாள் என முத்து சொன்னதை அப்படியே நிரூபித்த மனோஜ், விஜயா கொடுத்த தர்மஅடி... சிறகடிக்க ஆசை பரபரப்பு கதைக்களம்](https://cdn.ibcstack.com/article/766c0d92-dc69-4ab3-903c-a8c97f766919/24-667fc95858b03-sm.webp)
படிச்ச முட்டாள் என முத்து சொன்னதை அப்படியே நிரூபித்த மனோஜ், விஜயா கொடுத்த தர்மஅடி... சிறகடிக்க ஆசை பரபரப்பு கதைக்களம் Cineulagam
![வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?](https://cdn.ibcstack.com/article/49a636b2-35f5-40d5-882f-ddb9cdaa86d8/24-6680307cb83f1-sm.webp)
வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா? Manithan
![எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை மதுமிதாவிற்கு சென்னையில் இருக்கும் வீட்டை பார்த்துள்ளீர்களா?.. வீடியோவுடன் இதோ](https://cdn.ibcstack.com/article/fa22db98-3007-42ac-b2ba-f6e958d509c1/24-667ffcdc091bc-sm.webp)