யாழ்.பருத்தித்துறையில் இரு மதுபானசாலைகளுக்கு பூட்டு
Srilanka
Covid
Jaffna
By Independent Writer
யாழ். பருத்தித்துறையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து மதுபானசாலைகள் இரண்டும் மூடப்பட்டுள்ளன.
கிராமக்கோட்டு சந்தி மற்றும் ஆனைவிழுந்தான் - புனிதநகர் பகுதியில் அமைந்திருந்த மதுபானசாலைகளே இவ்வாறு 14 நாட்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவ்விரண்டு மதுபானசாலைகளிலும் வேலை செய்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US