யாழ். புங்குடுதீவை சேர்ந்த குடும்பஸ்தர் குளவி கொட்டிற்கு இலக்காகி பலி
Death
Jaffna
Punkudutivu
Jaffna hospital
By Independent Writer
யாழ், புங்குடுதீவு பகுதியில், கருங்குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் தனது வாகனத்தில் நேற்று விறகு சேகரிக்கச் சென்ற சமயத்திலேயே, குளவிக் கொட்டிற்கு இலக்காகியுள்ளார்.
உடனடியாக அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் பவிக்குமார் (வயது 31) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US