தமிழ் தொழிலதிபரின் நிதியுதவியில் யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரி மாணவருக்கான விசேட திட்டம் (PHOTOS)
யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இடைநிலை பராமரிப்பு ஓய்வு நிலையமொன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.சி தமிழ் மற்றும் REECHA ORGANIC FARM நிறைவேற்றுப்பணிப்பாளர் கந்தையா பாஸ்கரனின் நிதி அனுசரணையில் இடைநிலை பராமரிப்பு ஓய்வு நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த இடைநிலை பராமரிப்பு ஓய்வு நிலையம் அடிப்படை வசதிகளுடன் வர்த்தகப்பிரிவு வகுப்பறைகளின் மையப்பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது தொழில்நுட்பவியல் கல்லூரியின் அபிவிருத்தி சங்கத்தின் குறுகியகால மாணவர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளில் மற்றுமோர் எடுத்துக்காட்டாக அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam