சர்வதேச விசாரணைக்கு தயாரா! அநுரவின் ஆட்சியை எச்சரித்த சிறிநேசன்

Tamils Batticaloa Sri Lanka ITAK
By Kumar Oct 14, 2024 09:53 AM GMT
Report

எங்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு அந்த குற்றவாளிகளை தண்டிக்க அநுரவால் முடியுமா என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் எச்சரித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்று (13) மாலை இடம்பெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இந்த மாயைக்குள் விழுந்து இவர்களோடு அடிபட்டுப் போனால் தமிழ் தேசியம் என்பது வடக்கு கிழக்கில் பலவீனமடைந்து போகும்.

அதன்பின்னர் தட்டிக் கேட்பதற்குரிய கட்சி இல்லாமல் போய்விட்டால் எல்லோரும் அமைச்சுப் பதவிகளிலும் அநுர அணியினரோடு ஆலவட்டம் அடித்து செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற அலை அடிபடுகின்றது. அவர்கள் மூலமாக ஊழல் மோசடியற்ற ஆய்சி அமையட்டும்.

ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வை தராத வரைக்கும் நாங்கள் எமது தமிழ் தேசிய அரசியலை பலப்படுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,


தமிழரசுக்கட்சி என்ற ஒன்று இருப்பதன் காரணமாகவே இந்த மண்ணில் தமிழ் மக்கள் தனித்துவமாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்று (13) மாலை இடம்பெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு

ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு

தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் 

மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக்கட்சி தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை அனைவரும் இலகுவாக கேட்பார்கள்.

ஆனால் தமிழரசுக்கட்சி ஒன்று இருப்பதன் காரணமாகத்தான் இந்த மண்ணில் தமிழர்கள் தனித்துவமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது.

சர்வதேச விசாரணைக்கு தயாரா! அநுரவின் ஆட்சியை எச்சரித்த சிறிநேசன் | Itak That People Live In A Unique Situation

புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்த நிலையில் அங்கு தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் குறைந்து தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்த காரணத்தினால் அங்கு வாழ்ந்த தமிழர்கள் அரைகுறை தமிழர்களாக, தமிழை மறந்தவர்களாக மாறியிருக்கின்றார்கள்.

எங்களுக்கு உரிமை வேண்டும் 

ஆனால் வடக்கு, கிழக்கில் 1949ஆம் ஆண்டு தொடக்கம் எமது கட்சி ஆற்றிய பணிகள் காரணமாக தமிழர்கள் இன்றும் தனித்துவமாக தமது பண்பாடுகளுடன் தலைநிமிர்ந்து நிற்கின்றார்கள் என்பதை மறக்ககூடாது.

சர்வதேச விசாரணைக்கு தயாரா! அநுரவின் ஆட்சியை எச்சரித்த சிறிநேசன் | Itak That People Live In A Unique Situation

தமிழரசுக்கட்சியானது உரிமையா சலுகையா எனக் கேட்கின்றபோது எங்களுக்கு உரிமை வேண்டும் என்று சொல்லுகின்ற கட்சியாகும்” என்றும் ஞா.சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார். 

யாழ் - வலிக்கண்டி சோதனை சாவடியில் விபத்து : இருவர் படுகாயம்..!

யாழ் - வலிக்கண்டி சோதனை சாவடியில் விபத்து : இருவர் படுகாயம்..!

அநுர கட்சிக்குள் குடும்ப அரசியல்....! தென்னிலங்கை அரசியலில் குழப்பம்

அநுர கட்சிக்குள் குடும்ப அரசியல்....! தென்னிலங்கை அரசியலில் குழப்பம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US