ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆபத்தான தலைவர் பலி
United States of America
World
By Amal
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதனை ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க தலைமையிலான கூட்டணி
ஈராக் மற்றும் உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட, அப்துல்லா மக்கி முஸ்லே அல்-ரிஃபாய் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.
ஈராக்கிய பாதுகாப்புப் படைகள், அமெரிக்க தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து, மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mrs. M. Angaleeswari
4.9 26 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 5 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US