யூதர்கள் ஏன் இத்தனை கொடூரமானவர்கள்?
யூதர்கள் கொடூரமானவர்கள்.. இரக்கமற்றவர்கள்..
தங்கள் இனத்தின் நலனுக்காக எந்த எல்லைக்கும் சென்று எப்படிப்பட்ட கொடுமையையும் செய்யத் தயாராக இருக்கின்ற ஒரு சமூகக் கூட்டம்….
இரக்கமற்று எத்தனை லெட்சம் பெயரையும் கொலை செய்யவும் தயங்காத ஒரு இனம்..
-இப்படி யூத இனம் பற்றிய ஒரு பார்வை பொதுவாகவே மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
தமது இருப்புக்காக எந்த எல்லைக்கும் சென்று எப்படியான கொடுமையானாலும் எதிரிக்குச் செய்யக்கூடிய ஒரு இனமே யூத இனம் என்கின்ற ஒரு அபிப்பிராயம், உலகின் பல்வேறு இனங்கள் மத்தியிலும் காணப்படுகின்றது.
யூதர்கள் ஏன் இப்படி கொரூரமானவார்கள் என்ற தோற்றத்தில் இந்தப் பூமியில் வலம் வந்துகொண்டிருக்கின்றார்கள்?
இரக்கமற்று எதிரிகளைக் கொன்று குவிக்கும் ஒரு மனிதக் கூட்டமாக ஏன் அவர்கள் காட்சி தருகின்றார்கள்?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுகின்றது இன்றைய 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
