உக்கிரமடையும் இஸ்ரேல் - ஈரானின் கொதிநிலை! பதற்றத்தை அதிகரிக்கும் அணுவாயுத விவகாரம்
இஸ்ரேலினுடைய ஆணுவாயுத நிலைகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று ஈரானினது Islamic Revolutionary Guard Corps இன் பிரதான இராணுவத் தளபதி Brigadier General Ahmad Haghtala நேற்றைய தினம் கடுமையான எச்சரிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்.
அதேவேளை, ஈரான் நினைத்தால் வெறும் 72 மணி நேரத்துக்குள் வடகொரியாவில் இருந்து சீனா வழியாக அணுகுண்டுகளை ஈரானுக்குள் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றார், அமெரிக்காவின் முன்னாள் இராணுவ ஆலோசகரும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்கத் துதுவருமான John Bolton.
ஈரான் மீது அணுவாயுதத் தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் துணியுமா என்கின்ற ஆய்வினை மேற்கொள்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |