கடவுச்சீட்டு நெருக்கடிக்கு காரணமான சிரேஸ்ட அதிகாரிகள் மீது விசாரணை
தற்போதைய கடவுச்சீட்டு நெருக்கடிக்கு காரணமான சிரேஸ்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம், இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
கடவுச்சீட்டு வழங்கலின் உண்மை நிலைமை, தேசிய நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் ஆகிய இரண்டையும் பாதிக்கும் என்ற விடயங்களை பொறுப்புள்ள அமைச்சருக்கு வெளிப்படுத்துவதில், இந்த அதிகாரிகள் தவறியுள்ளனர்.
புதிய அரசாங்கத்திற்கு சவால்
அத்துடன், உயர் அதிகாரிகள் தவறான தகவல்களை வழங்கியதாகவும் தொழிற்சங்கம் குற்றம் கூறியுள்ளது. இதுவே இன்று புதிய அரசாங்கத்திற்கு சவால்களை உருவாக்கியுள்ளது என்றும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு வழங்கலில் தொடர்ந்தும் வரிசை முறையை தவிர்க்க முடியாதுள்ளமையை அடுத்தே சங்கத்தின் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
