சர்வதேச விசாரணை கோருவதற்கான காரணம்.. வெளிப்படுத்திய சாணக்கியன்
Sri Lankan Tamils
Shanakiyan Rasamanickam
International Court of Justice
National People's Power - NPP
By Sajithra
அரசாங்கமே அரசாங்கத்தை விசாரிப்பது சாத்தியமற்றது என்பதால் தான் நாங்கள் சர்வதேச விசாரணையை கோருகின்றோம் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் இராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதாக அசாத் மௌலானா குறிப்பிட்டிருந்தார்.
குற்றம் செய்தவர்களுக்கு எதிராக அவர்களே விசாரணை மேற்கொள்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.
எனவே, தான் நாங்களே சர்வதேச விசாரணையை கோரியிருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US